வீட்டின் கூரை இடிந்து விழுந்து விபத்து

img

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் பலி  

தூத்துக்குடியில் இன்று அதிகாலையில் சுமார் 60 ஆண்டுகளாக பழமையான வீட்டின் மேற்கூரை, தீடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தாய் மற்றும் கர்ப்பிணி மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.